தீர்க்கதரிசிகளே
கர்த்தர் சொல்லுவதையே சொல்லும் தீர்க்கதரிசிகளே!
உங்கள் சத்தம் வனாந்திரத்தில் கூப்பிடுகிற கர்ச்சிக்கிற சத்தமா?
அக்கினியாகிய வார்த்தைக்கு நேராக திருப்பி விடுமா?
தேவனுடைய ஆலோசனையின் மேன்மை உங்களிடம் வெளிப்பட வேண்டாமா?
ஒரே வார்த்தை ஒரே இயேசு ஒரே தேவன் வெளிப்படுத்தியதை பரவச்செய்கிறீர்களா?
உண்மைக்கு எதிரான மக்களை நீதியின் பக்கம் திருப்ப மாட்டீர்களா?
திருச்சபைகள் தடுமாறுகிறதா?
மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து கர்த்தரின் பந்தியில் பங்கெடுத்தும் திருச்சபைகள் நீதியில் நடப்பதில்லையா?
முதிர்ச்சியடையாதவர்களாய் பக்குவமில்லாதவர்களாய் வலம் வருகிறார்களா?
இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை
(வேத வசனத்தை) பிடித்திருந்தும்
தேவ பயமில்லாமல் இருக்கிறார்களா?
ஆத்மாவையும் ஆவியையும் பிரித்தெடுக்க வேத வார்த்தைகளை பிரயோகித்தீர்களா?
(எரேமியா 23:25-27)
கண்ணாடியில் உங்களை நீ பார்த்துக்கொண்யிருக்கிறீர்களா?
மறுரூபமாக வேண்டும் என்பதுதான் பிரதானம். (2 கொரிந்தியர் 3: )
தீர்க்கதரிசிகளே
சொப்பனத்தை விவரித்து சொல்கிறீர்களா?
கோதுமையாயிரு பதராயல்ல…
உண்மையை சொல்லுங்கள். இல்லையேல் சொப்பனம் ஒன்றுமில்லாமல் போகிவிடும்.
(எரேமியா 23:28)
ஆவியில் தீ சொல்லும் தீர்க்கதரிசனத்தில்
கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றிச்
சொல்லுகிறீர்களா?
தீர்க்கதரிசன வார்த்தை அக்கினிபோல் கன்மலையை நொறுக்கும் சம்மமட்டிபோல் இருக்கிறதா?
(எரேமியா 23:29)
கர்த்தரின் வார்த்தைகள் உங்கள்
உதடுகளில் அக்கினியாயிருக்கிறதா?
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் கர்த்தர் ஏற்படுத்தினாரே?
எரேமியா 1:10
ஊழியத்தின் கிருபை ஆவியினாலும் அக்கினி உங்களை
அபிஷேகம் பண்ணுமே!
பதர்களை சுட்டெறியுமே!
எரேமியா எலியா போல தீர்க்கதரிசன
அக்கினியாய் எழுவார்களாக!
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் !அக்கினியின் அபிஷேகம் !வேண்டுமென்றால் மனந்திரும்புதலின் அபிஷேகம் முக்கியம்!
யோவான்ஸ்நானன் ஊழியமும் ஆண்டவர் இயேசுவின் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது. எலியாவின் ஊழியமும் யோவான்ஸ்நானன் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது!
தீர்க்கதரிசியின் ஊழியம் தேவன் உரைத்ததை வாய்விட்டு சொல்லவேண்டிய ஊழியம்!
கர்த்தர் சொல்லுவதையே சொல்லும் தீர்க்கதரிசிகளே!
உங்கள் சத்தம் வனாந்திரத்தில் கூப்பிடுகிற கர்ச்சிக்கிற சத்தமா?
அக்கினியாகிய வார்த்தைக்கு நேராக திருப்பி விடுமா?
தேவனுடைய ஆலோசனையின் மேன்மை உங்களிடம் வெளிப்பட வேண்டாமா?
ஒரே வார்த்தை ஒரே இயேசு ஒரே தேவன் வெளிப்படுத்தியதை பரவச்செய்கிறீர்களா?
உண்மைக்கு எதிரான மக்களை நீதியின் பக்கம் திருப்ப மாட்டீர்களா?
திருச்சபைகள் தடுமாறுகிறதா?
மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து கர்த்தரின் பந்தியில் பங்கெடுத்தும் திருச்சபைகள் நீதியில் நடப்பதில்லையா?
முதிர்ச்சியடையாதவர்களாய் பக்குவமில்லாதவர்களாய் வலம் வருகிறார்களா?
இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை
(வேத வசனத்தை) பிடித்திருந்தும்
தேவ பயமில்லாமல் இருக்கிறார்களா?
ஆத்மாவையும் ஆவியையும் பிரித்தெடுக்க வேத வார்த்தைகளை பிரயோகித்தீர்களா?
(எரேமியா 23:25-27)
கண்ணாடியில் உங்களை நீ பார்த்துக்கொண்யிருக்கிறீர்களா?
மறுரூபமாக வேண்டும் என்பதுதான் பிரதானம். (2 கொரிந்தியர் 3: )
தீர்க்கதரிசிகளே
சொப்பனத்தை விவரித்து சொல்கிறீர்களா?
கோதுமையாயிரு பதராயல்ல…
உண்மையை சொல்லுங்கள். இல்லையேல் சொப்பனம் ஒன்றுமில்லாமல் போகிவிடும்.
(எரேமியா 23:28)
ஆவியில் தீ சொல்லும் தீர்க்கதரிசனத்தில்
கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றிச்
சொல்லுகிறீர்களா?
தீர்க்கதரிசன வார்த்தை அக்கினிபோல் கன்மலையை நொறுக்கும் சம்மமட்டிபோல் இருக்கிறதா?
(எரேமியா 23:29)
கர்த்தரின் வார்த்தைகள் உங்கள்
உதடுகளில் அக்கினியாயிருக்கிறதா?
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின்மேலும் கர்த்தர் ஏற்படுத்தினாரே?
எரேமியா 1:10
அபிஷேகம் பண்ணுமே!
பதர்களை சுட்டெறியுமே!
ஊழியத்தின் கிருபை ஆவியினாலும் அக்கினி உங்களை
எரேமியா எலியா போல தீர்க்கதரிசன
அக்கினியாய் எழுவார்களாக!
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் !அக்கினியின் அபிஷேகம் !வேண்டுமென்றால் மனந்திரும்புதலின் அபிஷேகம் முக்கியம்!
யோவான்ஸ்நானன் ஊழியமும் ஆண்டவர் இயேசுவின் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது. எலியாவின் ஊழியமும் யோவான்ஸ்நானன் ஊழியமும் ஒன்றோடுடொன்று இணைந்தது!
தீர்க்கதரிசியின் ஊழியம் தேவன் உரைத்ததை வாய்விட்டு சொல்லவேண்டிய ஊழியம்!